Sunday, May 29, 2011
வெளியேற்றம்
மனதில் ஒரு கல்லாய் நீ விழுந்தாய்
அதில் சிதறிய நீராய்
வெளியே கிடந்தாய்
எஸ்.நளீம்
வறுமை
காகம் கரைந்துகொண்டே இருந்ததால்
திக்கென்றது மனது
யாரும் வரக்கூடும் என்ற பயத்தில்
எஸ்.நளீம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)