Sunday, May 29, 2011

வறுமை

காகம் கரைந்துகொண்டே இருந்ததால் 
திக்கென்றது மனது 
யாரும் வரக்கூடும் என்ற பயத்தில்

எஸ்.நளீம் 

No comments:

Post a Comment