Friday, March 5, 2010


பிறழ்வு

துப்பாக்கி மனிதர்களின்
காலடி ஓசைக்கு நாய்கள் குரைத்த
ஒரு
இருண்மை இரவின் பின்தான்
ஊமையாகிப் போனான்
வானம் முட்ட
உரிமையைப் பறைந்த அவன்

No comments:

Post a Comment