Friday, March 5, 2010


இன்னுமொரு தேசியகீதம்

கொத்துண்டு
குருதி சிந்தி
காக்கை கூண்டில்
குயில்க் குஞ்சாய் நாம் வளர்ந்தோம்
செடியில் விடுவித்து
ஆடி அசைந்துவிழும்
மலர் போல
எம் விடுதலையை வடிவமைப்போம்
விழுந்தாலும்
வேரூன்றி
விருட்சமாய் உயிர்த்தெழுவோம்
augest2005

No comments:

Post a Comment