Tuesday, April 20, 2010


சவால்

திருத்தித் திருத்தி வரைந்தாலும்
முடிவதில்லை கைகளுக்கு
எதேச்சையாய்
சிதறி வீழ்ந்த மைத்துளியின் அழகை.
எஸ். நளீம் இலங்கை.

No comments:

Post a Comment