Wednesday, April 28, 2010
சுமையா
ந
டு
நி
சியில்
உன்
கூடு
கலைந்தது
உன்
எதிர்
வினையால்
மனசு
படபடக்க
தூரத்தே
உன்
குரல்
தேய்ந்தழி
p
ந்தது
வெள்ளாப்பில்
உன்
இறப்புக்கு
சாட்சியாய்
இரத்தமும்
இறகும்
கிடந்தது
.
எஸ்.நளீம் இலங்கை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment