Wednesday, April 28, 2010





















சுமையா


டு நிசியில்
உன் கூடு கலைந்தது
உன் எதிர் வினையால்
மனசு படபடக்க
தூரத்தே உன் குரல்
தேய்ந்தழிpந்தது வெள்ளாப்பில்
உன் இறப்புக்கு சாட்சியாய்
இரத்தமும் இறகும் கிடந்தது.
எஸ்.நளீம் இலங்கை

No comments:

Post a Comment